சாஞ்சியில் குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் மகிந்த ராஜபக்ச!
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், சாஞ்சியில் இன்று நடைபெற்ற பௌத்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புக் கருதி மேடையில் அமைக்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்தே உரையாற்றியுள்ளார். முன்னதாக போபாலில் இருந்து வீதி வழியாக மகிந்த ராஜபக்சவை சாஞ்சிக்கு அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது. இதனால், வீதிகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஆனால், பாதுகாப்புக் கருதி அவரது பயணத்திட்டம் மாற்றப்பட்டு, உலங்குவானூர்தி மூலம் போபாலில் … Continue reading சாஞ்சியில் குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் மகிந்த ராஜபக்ச!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed